Friday, 3 January 2014


வார்த்தைகளால் சொல்லிய கவிதை காற்றோடு கலந்து போகலாம்
மையினால் எழுதிய  கவிதை மழை நீரில் கரைந்து போகலாம்
ஆனால் உன் நினைவுகளின் எழுத்தாணியால் என் நெஞ்சில் எழுதிய
நம்  காதல் கவிதை உயிரோவியமாய் என்றும் நம்முடன்... :) 
வறண்ட நிலமாய் நான் இருந்தேன் ..  மேகமாய் வந்தாய் அன்பு என்னும்
மழை பொழிந்து  ஆக்கினாய் என்னை விளைநிலமாக 

:D my drawing :) :D